காங்கேசன்துறையிலிருந்து நெடுந்தீவிற்கு பாரிய இயந்திர உபகரணங்கள் கொண்டு வந்த கடற்படை!
[2026-09-11 18:45:00] Views:[26]
நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நெடுந்தீவிற்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, கடல் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 06 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கனரக இயந்திரம் என்பனவும் வீதி திருத்தப்பணி திட்டத்திற்குத் தேவையான பாரிய அளவிலான இயந்திரங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை காங்கேசன்துறை துறைமுகத்தியிலிருந்து நெடுந்தீவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டுள்ளதுபிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










