எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் கைது!
[2026-02-19 13:25:02] Views:[7]
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்பரப்பினுள் 22 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றைய தினம் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட உள்ளதாக தெரிய வருகிறது.










