வாகனங்கள் தொடர்பாக கடுமையாக்கப்பட்டுள்ள சட்டம்..!
[2025-01-04 10:44:38] Views:[356] மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்கள் மற்றும் உபாகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக செயட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பல்வேறு நிறங்களில் மின்விளக்குகள், பல்வேறு தொனிகள் கொண்ட ஹோர்ன்களை மற்றும் தேவையற்ற உதிரிபாகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கூடிய அவதானம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.