yarlathirady.com

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 8 தமிழக மீனவர்கள் கைது!

[2025-01-12 17:07:53] Views:[136]

மன்னாருக்கு வடக்கே நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையில் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 2 விசைப்படகுகளையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரணைதீவு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகளை நடத்தி வருவம் கடற்படையினர், சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி நீரியல் வளத்துறையினரிடம் ஓப்படைக்கப்பட்டு அவர்கள் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!!
2025-07-15 09:34:55
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.