யாழ். அரச அதிபருக்கும் IOM நிறுவன பிரதானிக்கும் மிடையே சந்திப்பு
[2025-01-31 12:13:19] Views:[230] இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM நிறுவனத்தின் பிரதானி கிறிஸ்ரின் பாகோ, அண்மைய மாதங்களில் புதிதாக பதவியேற்றதனைத் தொடர்ந்து, முதற் தடவையாக யாழ்ப்பாணம் வருகைதந்தநிலையில் மரியாதை நிமித்தமாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேற்று சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தின் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.