yarlathirady.com

பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது!

[2025-02-05 11:13:09] Views:[147]

இந்தியாவிலிருந்து பல கோடி பெறுமதியான "குஷ்" போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளினால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டொஃபி மற்றும் சொக்லேட் பாக்கெட்டுக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான, 01 கிலோ 40 கிராம் "குஷ்" போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

45 வயதுடைய சந்தேக நபர் சென்னையில் கையடக்கத் தொலைபேசி வர்த்தகத்தை நடத்தி வரும் வர்த்தகர் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


சினிமாசெய்திகள்
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.