சீனாவில் பெய்த கனமழையால் பெருத்த சேதம்...!!
[2024-08-25 09:47:58] Views:[142] சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் கானாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.