கடல் வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இருவர் கைது.!
[2025-04-23 21:52:37] Views:[104] இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் சூட்சுமமான முறையில் 8.5 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்ற மன்னார் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமாகப் பயணித்த கட்டுமரத்தில் மிகவும் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட தங்கமே இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.