யாழில் கஞ்சா மற்றும் ஆபத்தான ஆயுதங்களுடன் மூவர் கைது...!!
[2025-04-29 09:16:01] Views:[133] நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சாவும், நான்கு வாளும் மீட்கப்பட்டுள்து.
சந்தேகநபர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். விசரணைகளின் பின்பு சந்தேகநபர்கள் நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.