yarlathirady.com

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமான நிலையங்களில் உயர் பாதுகாப்பு...!

[2025-08-06 18:57:45] Views:[78]

இந்தியாவின் முக்கிய பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து புலனாய்வு துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக உளவுத்துறை வெளியிட்ட கவல்களைக் கருத்தில் கொண்டு, சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் இந்த உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையின் கீழ், விமான நிலையங்கள், ஓடுபாதைகள், ஹெலிகாப்டர் தளங்கள்,மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதி உயர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
இட்லி கடை
2025-10-07 12:43:37
நடிகர் தனுஷ் உடைய இட்லி கடை படம்
15 வருடத்தை எட்டியுள்ள ரஜினியின் எந்திரன்
2025-10-02 12:14:05
இந்தப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை தொடர்ந்து மக்கள் படம் குறித்து நிறைய பதிவிட்டு வருகிறார்கள்.
மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு
2025-09-28 12:14:15
இன்றுடன் மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு ஆகியுள்ளது.
பல்டி படம்
2025-09-28 06:06:18
சாந்தனு, ஷேன் நிகாம் நடித்து வெளிவந்துள்ள.......
இவ்வளவு பெரிய சாதனையை நடிகர் ரோபோ ஷங்கர் படைத்துள்ளாரா!
2025-09-19 10:06:44
இவருடைய மறைவு பெரும் துயரத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது.
அடுத்தடுத்து வெளிவரவுள்ள கமல்ஹாசனின் அதிரடி திரைப்படங்கள்.
2025-09-18 19:20:53
தமிழ் திரையுலகில் ‘உலக நாயகன்’ என்ற பெருமையை தக்கவைத்திருக்கும் கமல் ஹாசன், தற்போது மீண்டும் திரைப்பட உலகில் பிஸியாக இருக்கிறார்.