யாழில் உள்ள எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகில் திடீர் தீ...!!
[2026-07-27 19:17:53]
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென தீ பரவிய நிலையில், கடற்படையினர் மற்றும் பெற்றோலிய அதிகாரிகளின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள்களுடன் நீர்வேலியில் மூவர் அதிரடி கைது
[2026-07-26 17:45:01]
யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்துள்ளனர்.
தீவிரமடையும் எல்நினோ தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!
[2026-07-25 21:47:17]
இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 59 ஆக அதிகரிப்பு..!!
[2026-07-25 21:12:50]
நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
யாழில் எரித்தழிக்கப்பட்ட ஆபத்தான பொருள்..!
[2026-07-25 21:10:56]
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் நேற்றைய தினம் சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை.
[2026-07-22 19:21:09]
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்கவின் பங்குபற்றுதலுடன் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர் முன்னேற்றங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெற்ற சிறப்பு யோகாசனப் பயிற்சி
[2026-07-22 19:19:43]
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் கடமையாற்றும் ஊழியர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்தும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.
வடமராட்சியில் மீண்டும் தீ வைப்பு: பனை மரங்கள் தீக்கிரை..!!
[2026-07-22 19:13:22]
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரக் கோவிலை அண்மித்த மருதங்கேணி – பருத்தித்துறை வீதியின் தெற்குப் பகுதியில் விஷமிகளால் தீ வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தால் வயல் வேலிகள், புற்தரைகள் மற்றும் பனை மரங்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.
GIT பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது...!
[2026-07-21 11:32:06]
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
யாழில் நடைபெறவுள்ள உதைபந்தாட்ட தொடர்
[2026-07-21 11:25:24]
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
வட மாகாண கடற்படைத் தளபதி - அரசாங்க அதிபர் சந்திப்பு!
[2026-07-21 11:11:42]
பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினார்.
வேலணை நூடுல்ஸ் தொழிற்சாலைக்கு சென்ற அமைச்சர்
[2026-07-20 21:27:36]
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க வேலனை பகுதியில் இயங்கி வரும் நூடுல்ஸ், அரிசி, குரக்கன் உள்ளிட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உடன் விஜயம் செய்து உற்பத்தி நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்: எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி
[2026-07-19 22:02:25]
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
சுமார் 9 கோடி ரூபா பெறுமதியுடைய போதைப்பொருளுடன் சிக்கிய நபர்..!
[2026-07-19 21:56:26]
சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாவிட்டபுரம் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்
[2026-07-19 21:54:41]
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய 2026 மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்றய தினம் ஆரம்பமானது.
அச்சுவேலி வைத்தியசாலையின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை
[2026-07-18 12:04:38]
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஜெ.ரஜீவன் குறிப்பிட்டார்.










