பனை அபிவிருத்திச் சபை தலைவர் திடீர் பதவி நீக்கம்!
2025-05-27 22:43:38
பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
2025-05-27 22:43:38

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம் :
2025-05-27 11:50:55
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு நேற்று (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2025-05-27 11:50:55

பொலிஸாரை தாக்கி கைதான பூனை பிணையில் விடுதலை! தாய்லாந்தில் நிகழ்ந்த வினோத சம்பவம்:
2025-05-27 10:59:13
தாய்லாந்தில் பொலிஸாரை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025-05-27 10:59:13

யாழ். பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி:
2025-05-26 21:15:05
யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2025-05-26 21:15:05

இராணுவ சிப்பாய்கள் நலன்புரி பிரிவு இன்று முதல் ஆரம்பமாகிறது!
2025-05-26 20:01:58
நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று முதல் இராணுவ சிப்பாய்கள் நலன்புரி பிரிவொன்று நிறுவப்படும் என இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
2025-05-26 20:01:58

A9 வீதியில் கோர விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி பலி!
2025-05-26 13:10:15
இன்று (26) அதிகாலை 4.30 மணியளவில் A9 வீதி ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்திய துணைத்தூதரக அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2025-05-26 13:10:15

நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை.!! தலைதூக்கும் பயங்கரமான நோய்கள்!!!
2025-05-25 20:22:37
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருகிறது. காய்ச்சல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2025-05-25 20:22:37

வடக்கு கிழக்கிற்கு இடியுடன் கூடிய கனமழை..!
2025-05-25 12:33:43
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று நண்பகல் முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
2025-05-25 12:33:43

''சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்:
2025-05-24 13:00:26
இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான " சஞ்சாரக உதாவ 2025" இன்று (23) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
2025-05-24 13:00:26

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி - முன்னாள் அமைச்சர் கைது!
2025-05-23 22:35:29
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-05-23 22:35:29

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது.!
2025-05-23 22:04:44
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-05-23 22:04:44

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை:
2025-05-23 21:29:20
புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06.06.2025 வெள்ளிக்கிழமை மற்றும் 09.06.2025 திங்கட்கிழமை ஆகிய தினங்களில் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
2025-05-23 21:29:20

தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா!!
2025-05-23 15:01:54
இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் பங்குபற்றிய யாழ். கொக்குவிலை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா தாய்நாடு திரும்பியுள்ளார்.
2025-05-23 15:01:54

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு.!
2025-05-23 10:04:22
மன்னார் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் நேற்று (22) மீட்கப்பட்டுள்ளது.
2025-05-23 10:04:22

மே மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்குகளுக்கு;
2025-05-22 21:23:20
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2025-05-22 21:23:20

பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!
2025-05-22 19:49:45
இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.
2025-05-22 19:49:45

யாழில் யுவதி கடத்தல்.! பொலிஸார் தீவிர விசாரணையில்:
2025-05-22 15:49:06
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
<< Prev.Next > > Current Page: 8
2025-05-22 15:49:06
