ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து
[2025-02-19 14:55:58] ஆடை தொழிற்சாலையிலிருந்த பல்வேறு பொருட்கள் தீ விபத்தின் போது முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை! - வெப்பமான காலநிலை
[2025-02-19 12:53:28] வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் வடக்கு, வடமத்திய, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும்வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன..!
[2025-02-18 14:45:17] 2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (17) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
மீண்டும் ஆரம்பமாகவுள்ள காங்கேசன்துறை-நாகபட்டினம் கப்பல் சேவை..!!
[2025-02-18 10:34:04] காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம்..!
[2025-02-17 22:23:20] அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றைய வரவு செலவு திட்டத்தில் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் யாழ் மாவட்டத்திற்கு 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு...!!
[2025-02-17 11:30:36] நாட்டில் இருக்கும் அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இயல்பு நிலைக்கு திரும்பிய நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்..!
[2025-02-15 21:55:08] செயலிழந்திருந்த நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பியுள்ளன.
பாணந்துறை மேம்பாலத்தில் பேருந்து விபத்து: நால்வர் படுகாயம்..!!
[2025-02-15 20:26:15] இன்று அதிகாலை பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்..!
[2025-02-15 20:15:38] சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு புதிய வாட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
எல்ல மலையில் தீப்பரவல்: பல ஏக்கர் எரிந்து நாசம்..!
[2025-02-14 15:44:46] நேற்றுப் பிற்பகல் பதுளையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான எல்ல மலை உச்சியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளில் யாரோ ஒருவர் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ குறித்த வனப்பகுதியில் தீமூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான செய்தி...!
[2025-02-14 11:22:03] இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றும் மின்வெட்டு தொடருமா? வெளியான அறிவிப்பு...!!
[2025-02-14 09:27:00] கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன.
யாழிற்கு விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர்..!
[2025-02-13 19:55:38] இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் நாளை (14) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடவுச்சீட்டு பெற இனி வரிசையில் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை..!
[2025-02-12 21:55:03] எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை இல்லாதொழிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு-குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு: 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி.
[2025-02-12 11:29:40] இலங்கை அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சவுதி அரேபிய அரசினால் ஹஜ் யாத்ரிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்..!
[2025-02-12 09:34:50] 2025ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்துக்காக தங்கள் நாட்டுக்கு வரும் மக்களுக்கான புதிய விதிமுறைகளை சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வீதிகளை புனரமைக்க பாரிய வேலைத்திட்டம்.
[2025-02-12 09:06:30] வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2,000km கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்கான பாரிய வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.