கொழும்பு - யாழ்ப்பாணம் இடையில் புதிய விமான சேவை ஆரம்பம்.!
[2025-06-02 19:33:59] கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான சிவில் விமான போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகியது.
அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்கள் திருட்டு.! 6 கலசங்களுடன் ஒருவர் கைது!
[2025-06-02 11:29:33] யாழ்ப்பாணம், அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிமிருந்து 06 பித்தளை கலசங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன!!
[2025-06-02 10:42:00] இலங்கையில் இரண்டு புதிய ஒமிக்ரோன் துணை வகைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை கண்காணிப்பு முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுப் பிடித்த பொலிஸார்.!
[2025-05-31 06:01:11] வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
யாழில் 14 இந்திய குழந்தைகள் பிறந்துள்ளன.!
[2025-05-31 05:23:44] யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 14 இந்தியத் தமிழ் குழந்தைகள் பிறந்துள்ளன என்று வடக்குப் பிரதிப் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்ட பொலிஸ் அதிகாரி கைது.!
[2025-05-30 22:32:00] திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருந்தொகையான போதைப்பொருளுடன் இத்தாலி பிரஜை கைது!
[2025-05-30 21:55:18] கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோகிராம் 323 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு!
[2025-05-29 20:15:55] யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதிக்கு 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு.!
600 கிலோ போதைப்பொருளுடன் 11 பேர் கைது!
[2025-05-29 20:10:56]
இலங்கை கடற்படையினரின் விசேட நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் 600 கிலோ கிராம் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றினை கடத்தி சென்ற 02 மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர்:
[2025-05-28 11:56:31] யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் அமையவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நேற்றைய தினம் (27) மாலை 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சகிதம் பார்வையிட்டார்.
ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய புதிய வடமாகாண பிரதம செயலாளர்:
[2025-05-28 10:59:59] வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் நேற்றைய தினம் (28) செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பனை அபிவிருத்திச் சபை தலைவர் திடீர் பதவி நீக்கம்!
[2025-05-27 22:43:38] பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம் :
[2025-05-27 11:50:55] இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு நேற்று (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ். பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி:
[2025-05-26 21:15:05] யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இராணுவ சிப்பாய்கள் நலன்புரி பிரிவு இன்று முதல் ஆரம்பமாகிறது!
[2025-05-26 20:01:58] நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று முதல் இராணுவ சிப்பாய்கள் நலன்புரி பிரிவொன்று நிறுவப்படும் என இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
A9 வீதியில் கோர விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி பலி!
[2025-05-26 13:10:15] இன்று (26) அதிகாலை 4.30 மணியளவில் A9 வீதி ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்திய துணைத்தூதரக அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை.!! தலைதூக்கும் பயங்கரமான நோய்கள்!!!
[2025-05-25 20:22:37] அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருகிறது. காய்ச்சல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.