பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம்
[2025-02-25 10:46:10] வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு பதிவாளராகவும் மற்றும் தீவுப் பகுதிக்கான விவாகப் பதிவாளராகவும் திரு. குணசிங்கம் துசாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.நெடுந்தீவில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!
[2025-02-25 10:30:24] படுகாயமடைந்த நபர் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படுவுள்ள மாற்றம்.
[2025-02-24 21:36:53] மாணவர்களுக்கான பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்களில் மாற்றம் செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்: 5 படகுகளுடன் 32 பேர் கைது..!
[2025-02-24 15:03:17] மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 படகுகளுடன் 32 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்தேவி புகையிரதம் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது..!!
[2025-02-23 19:01:55] யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், புகையிரதம் மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடத்தி வந்த மூன்று சந்தேக நபர்கள் நேற்றய தினம் கைது செய்யப்பட்டனர்.
வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீ!
[2025-02-23 10:44:04] களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளதுடன்....
யாழில் கோர விபத்து-ஒருவர் பலி பலர் படுகாயம்...!!
[2025-02-22 21:25:20] யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வேகமாக பயணித்த ஹயஸ் வாகனம் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெப்பமான வானிலை - மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
[2025-02-22 12:54:14] நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.
பயணிகள் கப்பல் சேவையான நாகப்பட்டினம் - காங்கேசன்துறை சேவை மீண்டும் ஆரம்பம்
[2025-02-22 12:42:45] மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது.
திருச்சி-யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை...!!
[2025-02-22 09:07:24] இந்தியாவின் திருச்சி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!!
[2025-02-21 21:52:34] வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி..!
[2025-02-21 21:37:36] நேற்றையதினம் அரலகங்வில, வெஹெரகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
யாழில் போதை மாத்திரைகளுடன் கைதான நபர்.!!
[2025-02-21 09:21:00] கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று முதல் 24 மணிநேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை..!!
[2025-02-20 15:22:56] குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது..!
[2025-02-20 14:53:28] யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 10 இந்திய மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து
[2025-02-19 14:55:58] ஆடை தொழிற்சாலையிலிருந்த பல்வேறு பொருட்கள் தீ விபத்தின் போது முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை! - வெப்பமான காலநிலை
[2025-02-19 12:53:28] வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் வடக்கு, வடமத்திய, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும்வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.