உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள்
2025-05-05 10:42:46
மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025-05-05 10:42:46

வீட்டின் கூரை மேல் முச்சக்கர வண்டி- இருவர் காயம்
2025-05-04 18:47:07
இரண்டு பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
2025-05-04 18:47:07

வியட்நாமிற்கு விஜயம் மேட்கொண்ட ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு...!!
2025-05-04 15:24:29
வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
2025-05-04 15:24:29

காங்கேசன்துறை கடற்கரை பூங்காவை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை...!
2025-05-04 15:22:35
சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார்.
2025-05-04 15:22:35

கோடை வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் இளநீர் சர்பத் செய்வது எப்படி..!
2025-05-04 10:34:44
வெப்பநிலையை சமாளிப்பதற்கு உடலை நீர் சத்துக்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த சில தினங்களாக கோடை வெயில் காலம் ஆரம்பமாகி மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்ந்துள்ளது.
2025-05-04 10:34:44

நாகை-காங்கேசன்துறை கப்பல் சேவையின் அடுத்த கட்ட முயற்சியான ஆன்மீக சுற்றுலா.!
2025-05-04 09:13:47
ராமர் பாலத்தில் 1km துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகை-இலங்கை தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
2025-05-04 09:13:47

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்..!!
2025-05-03 21:52:31
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் இன்று (03.05.2025) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2025-05-03 21:52:31

புதிய பாப்பரசர் தெரிவுகான நடவடிக்கைகள் மே 07இல் ஆரம்பம்..!
2025-05-03 11:44:24
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் மறைவையடுத்து வெற்றிடமாகவுள்ள பதவிக்கு புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் மே மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
2025-05-03 11:44:24

ஐ.பி.எல். போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டம்..!
2025-05-03 11:29:52
இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக அதிகரிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.
2025-05-03 11:29:52

நாட்டில் கைப்பற்றப்பட்ட 330க்கும் அதிகமான சட்டவிரோத ஆயுதங்கள்..!
2025-05-03 11:14:54
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 330க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
2025-05-03 11:14:54

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகும் டிஜிட்டல் அடையாள அட்டை விரைவில்.
2025-05-03 10:47:36
தற்போது நம்நாட்டில் பயன்பாட்டில் உள்ள அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2025-05-03 10:47:36

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
2025-05-02 21:04:01
பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளதுகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
2025-05-02 21:04:01

இறையடி சேர்ந்த நல்லை ஆதீன முதல்வருக்கு பலரும் அஞ்சலி
2025-05-02 19:05:19
அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
2025-05-02 19:05:19

இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு..!
2025-05-02 11:00:43
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
2025-05-02 11:00:43

யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறைவனடி சேர்ந்தார்..!
2025-05-02 10:19:18
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.
2025-05-02 10:19:18

யாழில் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு..!
2025-05-02 09:48:53
தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளன.
<< Prev.Next > > Current Page: 12
2025-05-02 09:48:53
