சோடா என நினைத்து டீசல் அருந்திய குழந்தை பரிதாபமாக பலி..!
2025-03-23 10:54:55
யாழ்ப்பாணத்தில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
2025-03-23 10:54:55

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய கப்பல் போக்குவரத்து...!!
2025-03-23 09:41:57
தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025-03-23 09:41:57

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 30ற்கும் மேற்பட்டோர் காயம்..!!
2025-03-22 21:09:48
கொழும்பு–கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
2025-03-22 21:09:48

துறைமுக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்.
2025-03-22 11:36:06
இலங்கை துறைமுக ஊழியர்களுக்கான ஆண்டு ஊக்கத்தொகையை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025-03-22 11:36:06

யாழில் கைப்பற்றப்பட்ட 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா..!
2025-03-22 11:04:17
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
2025-03-22 11:04:17

கடலில் குளிக்க சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு: யாழில் சம்பவம்...!!
2025-03-22 09:16:09
யாழ்ப்பாணம்-சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
2025-03-22 09:16:09

ஆசிரியர் சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்..!!
2025-03-21 19:25:51
இலங்கை ஆசிரியர் சேவைக்கு தேசிய கற்பித்தல் அறிவியல் டிப்ளோமாதாரிகள் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான கல்வி அமைச்சினால் இன்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2025-03-21 19:25:51

இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து..!
2025-03-21 17:03:10
இலங்கை விமானப் படை க்கு சொந்தமான சீன K-8 இன்று வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
2025-03-21 17:03:10

நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடர்..!
2025-03-21 16:41:17
18 ஆவது IPL பருவகால தொடர் நாளை(22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
2025-03-21 16:41:17

ஏப்ரல் 1 முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கிறது.
2025-03-20 12:44:46
இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை அதிகரிப்பால், ஏப்ரல் 1 முதல் ஒரு கப் பால் தேநீரின் விலை ரூ.10 உயரும் என்று அகில இலங்கை சிற்றுண்டி மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2025-03-20 12:44:46

இந்திய கடற்பரப்பில் தத்தளித்த யாழ் மீனவர்கள்.! அருகில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் தீவிர விசாரணை;
2025-03-20 11:44:47
இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் இருவர் படகில் தத்தளிப்பதாக அந்நாட்டு மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை மீட்டுள்ளனர்.
குறித்த கடற்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் காணப்பட்டமையினால் குறித்த மீனவர்களுக்கு அதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
2025-03-20 11:44:47

குறித்த கடற்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் காணப்பட்டமையினால் குறித்த மீனவர்களுக்கு அதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழக படகோட்டிகளுக்கு 06 மாத சிறை தண்டனை!
மீனவர்கள் கடும் நிபந்தனைகளுடன் விடுதலை;
2025-03-20 10:31:47
அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகினை செலுத்திய, தமிழக படகோட்டிகள் இருவருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று 06 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், இருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.
2025-03-20 10:31:47

பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சந்தேகநபர்!
2025-03-19 17:19:33
யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
2025-03-19 17:19:33

நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடை ! சபாநாயகரின் அதிரடி நடவடிக்கை:
2025-03-19 15:47:51
இலங்கை நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025-03-19 15:47:51

கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு!
2025-03-19 13:04:22
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (19) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்வது நாளை (20) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையவுள்ளது.
2025-03-19 13:04:22

யாழ்ப்பணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை..!
2025-03-19 12:28:01
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025-03-19 12:28:01

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் ஏட்படவுள்ள மாற்றம்..!!
2025-03-19 11:33:11
தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 6
2025-03-19 11:33:11
