நாட்டில் கைப்பற்றப்பட்ட 330க்கும் அதிகமான சட்டவிரோத ஆயுதங்கள்..!
[2025-05-03 11:14:54] கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 330க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகும் டிஜிட்டல் அடையாள அட்டை விரைவில்.
[2025-05-03 10:47:36] தற்போது நம்நாட்டில் பயன்பாட்டில் உள்ள அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
[2025-05-02 21:04:01] பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளதுகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இறையடி சேர்ந்த நல்லை ஆதீன முதல்வருக்கு பலரும் அஞ்சலி
[2025-05-02 19:05:19] அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு..!
[2025-05-02 11:00:43] நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறைவனடி சேர்ந்தார்..!
[2025-05-02 10:19:18] நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.
யாழில் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு..!
[2025-05-02 09:48:53] தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளன.
இன்று இடம்பெற்ற கோர விபத்து: 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!
[2025-05-01 21:28:03] இன்று ஹபரண-பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய மினிஹிரிகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை - கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[2025-05-01 15:34:16] வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வரும் கப்பல் சேவையில் இரு நாட்டு பயணிகளும் பயன் பெற்று வருகின்றனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு...!
[2025-04-30 22:04:12] மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்தாழ் விடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட அறிவித்தல்..!
[2025-04-30 11:11:11] 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் அடுத்த மாதம் 3 ஆம் திதிதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது..!
[2025-04-30 09:43:51] நேற்றையதினம் யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அக்ஷய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க காத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!
[2025-04-29 22:34:52] நாளையதினம் அட்சய திருதியை தினம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நகைப்பிரியர்கள் நகைகளை கொள்வனவு செய்வதற்கு அரர்வமாக தயாராகி வருகின்றனர்.
யாழில் மின்னல் அனர்த்தம் காரணமாக 19 பேர் பாதிப்பு..!
[2025-04-29 09:45:55] யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
யாழில் கஞ்சா மற்றும் ஆபத்தான ஆயுதங்களுடன் மூவர் கைது...!!
[2025-04-29 09:16:01] நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு பெறுமதியான மரக்கட்டைகளை கடத்திய சந்தேகநபர் கைது..!
[2025-04-28 19:26:46] நேற்றையதினம் புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தி வரப்பட்ட ஒரு தொகை மரக்குற்றிகளை தருமபுரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கில் 2ஆம் திகதி வரையில் மழை தொடரும்!
[2025-04-28 16:19:01] வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.