புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்:
[2025-06-06 19:25:24] புலிகளின் வைப்பகத்திலிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும். அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாத நகைகள் வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழில் சந்தேகத்தில் கூட்டிவரப்படும் 10 இல் 7 மாணவர்கள் போதைக்கு அடிமை!!!
[2025-06-06 13:37:54] யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை தொடர்பில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும். 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு யாழில் மறுவாழ்வு மையம் ஆரம்பிக்க பணிப்பு.!
[2025-06-06 10:29:11] உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆட்சியமைப்பது தொடர்பில் EPDP - ITAK இடையில் விஷேட சந்திப்பு.!
[2025-06-05 19:58:39] உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட சீனப் பெண் கைது!
[2025-06-05 16:18:44] நிதி மோசடி குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆட்சி அமைக்க டக்ளஸை நாடும் தமிழரசுக் கட்சி மற்றும் சங்கு - சைக்கிள் கூட்டணி.!
[2025-06-05 11:36:24] உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சங்கு - சைக்கிள் கூட்டணி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இரத்தக்கறைகளுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!
[2025-06-04 16:19:37] வவுனியா - காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பொலிஸாரார் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.
பேனா வடிவிலான துப்பாக்கியுடன் சிக்கிய நபர்..!
[2025-06-04 13:52:40] பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
டக்ளஸிடம் இருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்!
[2025-06-04 13:14:29] வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு கேரி முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்:
[2025-06-03 20:31:30] இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு.!
[2025-06-03 19:58:41] பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மனைவியை கொடூரமாக கொன்று தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு பொலிஸில் சரணடைந்த கணவன்!!!
[2025-06-03 15:44:42] புளியங்குளம், நொச்சிக்குளம் - அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை கணவனால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் - இந்திய துணைத் தூதுவர் இடையில் சந்திப்பு:
[2025-06-03 12:42:45] வடக்கு மாகாண பிரதம செயலாளராக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு.!
[2025-06-03 12:33:11] சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
யாழ். மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி.!
[2025-06-02 21:21:52] யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையில் புதிய விமான சேவை ஆரம்பம்.!
[2025-06-02 19:33:59] கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான சிவில் விமான போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகியது.
அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்கள் திருட்டு.! 6 கலசங்களுடன் ஒருவர் கைது!
[2025-06-02 11:29:33] யாழ்ப்பாணம், அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிமிருந்து 06 பித்தளை கலசங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.