பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!
[2025-05-09 22:30:34] பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிரடியாக கைதுசெய்யப்பட்ட 34 வெளிநாட்டுப் பிரஜைகள்..!!
[2025-05-09 11:12:56] காலாவதியான வீசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூரப்பப்டுகிறது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்.
[2025-05-09 09:57:42] எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழில் ஆலயமொன்றில் மதம்பிடித்த யானையால் நடந்த துயர சம்பவம்..!
[2025-05-08 21:20:03] யாழ்ப்பாணம்-தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது
20 ஆண்டுகளுக்குப் பின் உலக வங்கியின் தலைவர் இலங்கைக்கு விஜயம்.
[2025-05-07 22:21:21] இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள்- யாழ்ப்பாண மாவட்டம்.
[2025-05-07 19:02:16] நடந்து முடிந்த 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்தி.
அம்மை, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
[2025-05-06 11:48:40] நாட்டில் அம்மை, டெங்கு மற்றும் இன்ஃப்ளூவன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அமைதியான முறையில் யாழில் இடம்பெறும் வாக்களிப்பு
[2025-05-06 11:08:44] யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பானது 517 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்றது.
09.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்
[2025-05-06 10:39:00] இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்
யாழில் நிலவும் சீரற்ற காலநிலையால் 26 பேர் பாதிப்பு..!
[2025-05-05 22:07:15] யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 08 குடும்பங்களைச் சேர்ந்த சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள்
[2025-05-05 10:42:46] மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வீட்டின் கூரை மேல் முச்சக்கர வண்டி- இருவர் காயம்
[2025-05-04 18:47:07] இரண்டு பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
வியட்நாமிற்கு விஜயம் மேட்கொண்ட ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு...!!
[2025-05-04 15:24:29] வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
காங்கேசன்துறை கடற்கரை பூங்காவை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை...!
[2025-05-04 15:22:35] சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார்.
நாகை-காங்கேசன்துறை கப்பல் சேவையின் அடுத்த கட்ட முயற்சியான ஆன்மீக சுற்றுலா.!
[2025-05-04 09:13:47] ராமர் பாலத்தில் 1km துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகை-இலங்கை தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்..!!
[2025-05-03 21:52:31] உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் இன்று (03.05.2025) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.