இந்தியாவில் ஜல்லிக் கட்டுப் காளை முட்டியதில் பலர் படுகாயம்..!
[2025-02-17 22:39:51]
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவின் மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சிக்கி பலர் பலி: நூற்றுக்கணக்கானோர் படுகாயம்...!!!
[2025-02-06 11:42:58]
இந்தியாவின் மகா கும்பமேளா கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரில் மர்மமான முறையில் 17 பேர் மரணம்..!!
[2025-01-24 22:02:17]
காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியின் பதால் கிராமத்தை சேர்ந்த 3 குடும்பங்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறப்பு நிகழ்ந்து வருகிறது. கடந்த டிசம்பர் 7ஆம் திகதி முதல் கடந்த 19ஆம் திகதி வரை ஒருவர் பின் ஒருவராக 17 பேர் உயிரிழந்துள்ளமை அப்பிரதேச மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
ISRO வின் புதிய தலைவராக மீண்டும் ஒரு தமிழர்..!!
[2025-01-08 15:30:43]
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(ISRO) புதிய தலைவராக V. நாராயணன் எதிர்வரும் 14ம் திகதி V.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.
இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று: பீதியில் இந்திய மக்கள்..!!
[2025-01-06 14:54:28]
சீனாவில் HMPV எனும் வைரஸினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவவிக்கின்றது. இந்நிலையயில் இந்தியாவில் முதல் HMPV வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் காலமானர்!
[2024-12-27 09:39:36]
இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
பஸ் விபத்தில் நால்வர் உயிரிழப்பு!
[2024-12-11 11:59:26]
விபத்துக்குப் பின்னர், உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
18 வயதில் விமானியாக வரலாற்று சாதனை
[2024-12-11 10:06:26]
18 வயது சமிரா இந்தியாவின் இளம்விமானியாக வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளதாக .....
இந்தியாவில் பஸ் விபத்து - 36 பேர் பலி!
[2024-11-05 11:48:16]
36 பேர் உயிரிழந்ததுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிபரின் தண்டனை ; மயங்கி விழுந்த 50 மாணவிகள்.!
[2024-09-19 15:25:43]
ஒழுங்காக படிக்காத மற்றும் உத்தரவுக்கு கீழ்படியாத மாணவிகளுக்கு தோப்புக்கரணம் போடுமாறு அதிபர் தண்டனை வழங்கியதால் அவர்கள் அதனை நிறைவேற்ற தோப்புக்கரணம் போட்டவேளை 50 மாணவிகள் மயங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கண்டறியப்பட்ட முதலாவது குரங்கம்மை நோய் தொற்றாளி..!!
[2024-09-11 21:32:23]
இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 கிலோ தங்க கிரீடத்தை வழங்கிய அம்பானி..!!!
[2024-09-09 10:57:02]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, சமீபத்தில் இந்தியாவில் மும்பை நகரத்தில் உள்ள லால்பாக்சா ராஜா விநாயகர் கோவிலிற்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 20KG தங்க கிரீடத்தை வழங்கியுள்ளார்.
2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில்...!!
[2024-08-23 11:37:48]
2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்: மக்கள் வீதிகளில் தஞ்சம்...!!
[2024-08-20 12:09:18]
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவில் காட்டு யானைகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க தொலைபேசி செயலி....!!
[2024-08-14 11:43:26]
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காட்டு யானைகளால் ஏற்படும் இறப்புக்களை குறைக்கும் நோக்கில் கையடக்கத்தொலைபேசி செயலி (Haati app) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியானது யானைக் கூட்டத்தை அணுகும் மக்களை, அந்த வழியிலிருந்து வெளியேற உதவுகிறது.
வயநாடு சீரமைப்பு பணிக்கு 2000 கோடி தேவைப்படும்-கேரளா...!!
[2024-08-11 10:49:10]
வயநாடு நிலசரிவு சீரமைப்புக்கு சீரமைப்பு பணிக்கு 2000 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரியுள்ளதாக மாநில பொதுப்பணித்துறை மந்திரி மற்றும் வனத்துறை மந்திரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை: மீட்புபணிகள் தீவிரம்..!
[2024-08-06 11:12:05]
கடந்த 29 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









