உலகின் பேராசிரியராக சாதனைன படைத்த 12 வயது சிறுவன்..!!
[2024-06-25 09:15:38] இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபோனோ பாரி என்ற 12 வயது மாணவர், உலகின் இளம் பேராசிரியராக மாறியுள்ளார்.
இரண்டே நாட்களில் 52 பேர் பலி: புதுடில்லியில் உச்சத்தை தொட்ட வெப்ப கதிர் அலைகள்..!!
[2024-06-21 11:01:32] புதுடில்லியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரே ஓடு பாதையில் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி...!!
[2024-06-14 11:13:03] ஒரே ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் சென்றதால் பயணிகளிடையே பெரும் பதற்றம் உருவானது. இந்த சம்பவம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய 27 வது ஓடுபாதையில் நடைபெற்றுள்ளது.
இந்தியா – காஷ்மீரில் பேருந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு..!
[2024-05-31 21:16:49] இந்தியாவின் காஷ்மீரில் உள்ள மலைப்பாங்கான நெடுஞ்சாலையில் இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஜம்மு பகுதியில் மலையில் இருந்து 150 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பாரிய தீ விபத்து..! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது:
[2024-05-27 11:47:12] இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரீட்சைக்கு படிக்காமல் கைப்பேசியில் விளையாடிய மகளை தடியால் அடித்து கொன்ற தாய்...!
[2024-05-23 11:18:47] ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சீதா தேவி எனபவரின் 22 வயதான மகள் நிகிதா பரீட்சைக்கு தோற்றவிருந்த நிலையில் அதற்காக அவர் படித்து வந்துள்ளார்
நவீன வசதிகளுடன் புதிய பாம்பன் பாலம்: அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்காக..!
[2024-05-04 21:52:27] அதிகரித்து வரும் பயண தேவைகளை கருத்தில் கொண்டு பாம்பன் கடலில் புதிய தொடருந்து பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என கூறப்படுகின்றது.
மற்றுமொரு ஏவுகணை சோதனையில் வெற்றி கண்ட இந்தியா..!
[2024-05-03 21:43:12] இந்தியா மற்றுமொரு அதிநவீன வழிமுறைகளுடன் கூடிய ஏவுகணை பரிசோதனை ஒன்றினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு தலை காதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை படுகொலை!
[2023-11-17 09:50:28] இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கர்நாடாகா மாநிலத்தில் பெலகாவி மாவட்டம், குடாச்சியைச் சேர்ந்தவர் 46 வயதான ஹசீனா மற்றும் அஃப்னான் (23 வயது), அய்னாஸ் (23 வயது), அசெம் (12 வயது) என்ற அவரது குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
300 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து - 36 பேர் மரணம்! ,19 பேர் காயம்!
[2023-11-16 05:56:02] ஆறுபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
காரை உடைத்து 13 இலட்சம் ரூபா திருட்டு
[2023-10-24 15:06:54] 13 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் அருகில் இருந்த சிசிரீவி கருவியில் பதிவாகியுள்ளது.
ஓடும் தொடருந்தில் தீ விபத்து
[2023-10-17 07:11:47] தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர்.
வரதட்சணை கேட்டு கொடுமை
[2023-09-13 11:18:14] பெண் வீட்டார் கணவனுக்கு எதிராக பொலீசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து கணவனை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பேருந்தில் தீ விபத்து- 25 பேர் உயிரிழப்பு
[2023-07-01 11:05:02] பேருந்து தீப்பிடித்ததால், அதனுள் இருந்த பயணிகளில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தததுடன் மேலும் 7 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
ஒடிசா கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
[2023-06-17 11:24:58] வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த ஒருவர் ஜுன் 13 அன்று உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 5.4 ரிக்டரில் பதிவு
[2023-06-15 11:44:53] 5.4 ரிக்டர்அலகுகளாக பதிவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.