நல்லூர் பண்டாரிக்குளம் பிள்ளையார் கோவில் பகுதியில் பாலம் அமைக்க தீர்மானம்.
2026-07-15 15:25:41
யாழ் மாநகர சபைக்குட்பட்ட நல்லூர் பண்டாரிக்குளம் பிள்ளையார் கோவில் பகுதியில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வேலைத்திட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா உள்ளிட்டோரின் பங்கேற்புடன் நேற்றைய தினம் நடைபெற்றது.
2026-07-15 15:25:41
யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் தொடர்பான தகவல்
2026-07-15 15:24:38
யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் நேற்றைய தினம் பி. ப 02.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
2026-07-15 15:24:38
யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் நேற்றைய தினம் பி. ப 02.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறந்து வைப்பு
2026-07-15 15:22:48
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2026-07-15 15:22:48
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழில் மோசடி செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த பொலிஸார்..!!
2026-07-15 15:20:45
யாழ். காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026-07-15 15:20:45
யாழ். காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
2026-07-14 21:55:06
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் (14) முதல் வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
2026-07-14 21:55:06
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் (14) முதல் வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வயல் நுணாவில் வீதியின் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழா!
2026-07-14 21:53:22
கிராமங்களில் உள்ள சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கல்வயல் நுணாவில் வீதியில் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் இடம்பெற்றது.
2026-07-14 21:53:22
கிராமங்களில் உள்ள சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கல்வயல் நுணாவில் வீதியில் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் இடம்பெற்றது.
சிஎஸ்கேவை விட்டு விலகினார் ஸ்டீபன் பிளெமிங்..!
2026-07-13 22:17:52
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங், அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.
2026-07-13 22:17:52
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங், அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.
மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு சவால் விடுக்கும் இங்கிலாந்து அணி
2026-07-13 22:16:51
1966ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து பட்டத்தை கைப்பற்றும் கனவுடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்த்து அரையிறுதியில் மோத தயாராகியுள்ளது.
2026-07-13 22:16:51
1966ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து பட்டத்தை கைப்பற்றும் கனவுடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்த்து அரையிறுதியில் மோத தயாராகியுள்ளது.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை பல்முக போக்குவரத்து மையமாக அபிவிருத்தி செய்ய திட்டம்.
2026-07-13 22:15:57
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை ஒரு 'பல்முக போக்குவரத்து மையமாக' அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2026-07-13 22:15:57
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை ஒரு 'பல்முக போக்குவரத்து மையமாக' அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசு மரியாதையுடன் விடைபெற்ற இசை அரசி எஸ். ஜானகி!
2026-07-13 22:14:32
இந்திய திரையிசை உலகில் அழியாத தடம் பதித்த பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார். பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிய குரலால் கவர்ந்த அவர் மறைவு, இந்திய இசை உலகையே பாரிய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
2026-07-13 22:14:32
இந்திய திரையிசை உலகில் அழியாத தடம் பதித்த பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார். பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிய குரலால் கவர்ந்த அவர் மறைவு, இந்திய இசை உலகையே பாரிய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாழில் முதியவர் ஒருவரிடம் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!
2026-07-12 22:05:40
வியாபாரத்துக்கு சென்ற முதியவர்ஒருவரை அடித்து அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவமொன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
2026-07-12 22:05:40
வியாபாரத்துக்கு சென்ற முதியவர்ஒருவரை அடித்து அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவமொன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
தமன்னாவின் பேண்டஸி படமான ‘தி விவான்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு
2026-07-12 22:04:56
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக தனது இடத்தைத் தக்கவைத்திருக்கும் தமன்னா பாட்டியா, தற்போது பாலிவுட்டில் தனது அடுத்த முக்கியமான படைப்பாக உருவாகியுள்ள ‘தி விவான்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் சந்திக்கத் தயாராகியுள்ளார்.
2026-07-12 22:04:56
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக தனது இடத்தைத் தக்கவைத்திருக்கும் தமன்னா பாட்டியா, தற்போது பாலிவுட்டில் தனது அடுத்த முக்கியமான படைப்பாக உருவாகியுள்ள ‘தி விவான்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் சந்திக்கத் தயாராகியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட கடுகண்ணாவ ரயில் நிலையம் 8 மாதங்களின் பின் மீண்டும் சேவையில்
2026-07-12 22:04:07
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடுகண்ணாவ ரயில் நிலைய சேவைகள் கடந்த 8 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2026-07-12 22:04:07
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை..!
2026-07-12 21:59:57
வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது.
2026-07-12 21:59:57
வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது.
துவங்கியது 2026 ஸ்ரீலங்கா கால்பந்து சுப்பர் லீக் தொடர்
2026-07-12 21:59:11
இலங்கையின் உள்நாட்டுக் கால்பந்து தொடரான "ஸ்ரீலங்கா கால்பந்து சுப்பர் லீக் – 2026" (Sri Lanka Football Super League 2026) போட்டித் தொடர் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.
2026-07-12 21:59:11
இலங்கையின் உள்நாட்டுக் கால்பந்து தொடரான "ஸ்ரீலங்கா கால்பந்து சுப்பர் லீக் – 2026" (Sri Lanka Football Super League 2026) போட்டித் தொடர் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.
இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது.!!
2026-07-08 16:40:27
வெளிநாட்டவர் ஒருவருக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
2026-07-08 16:40:27
நீர்கொழும்பிலிருந்து அவசரமாக யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட கைதிகள்
2026-07-08 16:38:55
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
<< Prev.Next > > Current Page: 3
2026-07-08 16:38:55
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.









