ஒரு தொகை கேரள கஞ்சா யாழ். வடமராட்சியில் மீட்பு
[2025-03-04 19:10:35] வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123 கிலோகிராம் கேரள கஞ்சா அதிகாலை மீட்கப்பட்டுள்ளது
தட்டுப்பாடின்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பண்டிகை காலத்தில் விநியோகம்!
[2025-03-04 11:19:21] எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மக்களுக்குத் தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.
உழவு வண்டியில் சிக்குண்டு 11 வயது சிறுவன் பலி - யாழில் இடம்பெற்றுள்ளது.
[2025-03-04 10:37:43] உழவு வண்டிக்குப் பின்னால் இருந்த சிறுவன் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்று காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து!
[2025-03-03 19:26:59] சொகுசு கார் ஒன்று லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ். “வல்வெட்டித்துறை - ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்“ என்ற அறிக்கை வெளியீட்டு நிகழ்வு
[2025-03-02 22:48:30] குறித்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வு இன்று (02) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியிருந்த 35 பேர் இராணுவத்தினரால் மீட்பு!
[2025-03-02 11:45:23] இராணுவத்தினர் விரைவான நடவடிக்கையின் மேற்கொண்டதன் விளைவாக பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுதுமலையில் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது!
[2025-03-02 11:28:21] இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தும் லொரியும் மோதி கோர விபத்து!
[2025-03-02 10:11:00] விபத்தில் சிக்கிய 33 பேரில் 18 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு - க.பொ.த சாதாரண தரப் பரீட்ச்சை
[2025-03-01 11:42:34] சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்....
திருகோணமலைக்கு புதிய உதவி தேர்தல் ஆணையாளர்
[2025-02-28 11:53:45] இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மோட்டார் சைக்கிள்கள் விபத்து! - ஒருவர் பலி
[2025-02-28 11:32:08] உயிரிழந்தவர் 34 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
ஒன்லைனில் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்.
[2025-02-27 09:33:20] ஒன்லைனில் பணத்தை பரிமாற்றும் போது கணக்கில் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கைக்கு இடையே ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கப்பல் சேவை...!
[2025-02-27 09:02:28] இந்தியாவின் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மற்றுமொரு புதிய பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான செய்தியொன்றை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
யாழ் -நாகப்பட்டினம் கப்பல் சேவை தற்காலிகமாக 3 நாட்களுக்கு நிறுத்தம்!
[2025-02-26 19:32:57] மார்ச் 1ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து வழமைக்குத் திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் ரீதியாக முன்னேற்றுவதற்கான - மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிலையம் திறந்துவைப்பு
[2025-02-25 11:11:14] தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொலித்தீன் பாவனையை தடை செய்து துணி மூலம் தயாரிக்கும் பேக்குகளை தயாரிக்கும் ஒருமாத கால பயிற்சியை வழங்கி பின்னர் வெருகல் பிரதேசத்தில் இந்த பயிற்சி நிலையத்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது
பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம்
[2025-02-25 10:46:10] வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு பதிவாளராகவும் மற்றும் தீவுப் பகுதிக்கான விவாகப் பதிவாளராகவும் திரு. குணசிங்கம் துசாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.நெடுந்தீவில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!
[2025-02-25 10:30:24] படுகாயமடைந்த நபர் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.