yarlathirady.com

கச்சத்தீவு ஒப்பந்தத்தின் உட்பிரிவுகள்கூட அறிந்திராத தமிழ் தலைமைகள்.....??

[2024-07-01 16:18:01]

கச்சத்தீவு விவகாரம் குறித்து மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. மீனவப்பிரச்சினை எழும்போதெல்லாம் கச்சத்தீவுப் பிரச்சினை தலைதூக்கும் என்பது நாம் அறிந்ததே.


தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் இயற்கை எய்தினார்..!

[2024-07-01 12:05:30]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்கள் காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 91 ஆவது வயதில் காலமானார்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.


தீவிரமடையும் கடற்றொழிலாளர் பிரச்சினை: மௌனம் காக்கும் தமிழ் தலைமைகள்....!

[2024-06-27 20:45:15]

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தீவிரமடைந்துள்ளமை தெற்காசிய பிராந்தியத்தை சற்று பரபரப்படைய செய்துள்ளது. நேற்றையதினம் அவசர அவசரமாக இரு அரசாங்கங்களுக்குமிடையிலும பேச்சுவார்த்தை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கம் தங்களது மீனவர்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.


கலந்துரையாடலில் மறந்து போன எமது தாயக கடற்றொழிலாளர்களின் கண்ணீரும் கச்சத்தீவும்..!!

[2024-06-24 21:04:26]

கடந்த வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கும் எமது தமிழரசியல் தலைமைகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.


இனிமேல் இன்டர்நெட் இல்லாமலும் இயங்கும் வாட்ஸ்அப்..!!

[2024-06-20 10:36:18]

அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் செயலி தற்போது இணையம் இல்லாமல் ஆவணங்களை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!

[2024-06-17 09:40:22]

ஆனால், ஒரு நபர் பச்சை குத்திக்கொள்வதற்கு எவ்வளவு அதிகமாக மை பூசப்படுகின்றாரோ, அந்த அளவுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோய்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது.


குப்பைகளால் நிரம்பி வழியும் தமிழர் தாயகம் : கண்டுக்கொள்ளாத எமது தமிழ் தலைமைகள்?

[2024-06-12 12:55:23]

பொது மக்களாகிய நாம் இவ்விடயத்தில் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும் ஏனெனில் பொது இடங்கள் என்பது நாம் பயன்படுத்துவது அதனை மிகவும் அவதானமாக கையாள வேண்டியது எமது கடமை. நாம் குப்பைகளை முறையாக குப்பை தொட்டில்களில் வீசுவதற்கும் சரியாக அதனை அப்புறப்படுத்துவதற்கும் பழகிக்கொள்ள வேண்டும்.


பொதுவேட்பாளர் நாடகம் யாருக்காக?

[2024-06-10 10:25:38]

எமது தமிழ் அரசியல் சித்தாந்தத்தில் தமிழருக்கான தீர்வு என்பது எட்டப்படக்கூடிய சூழ்நிலை பலமுறை கையில் கிடைத்திருந்த போதும் அதனையெல்லாம் நழுவ விட்டுவிட்டு தற்போது பொது வேட்பாளர் என்னும் பகடையை எமது தமிழ் அரசியல் தலைமைகள் நகர்த்தியுள்ளனர்.


இந்திய தேர்தல் முடிவும் கச்சத்தீவும்

[2024-06-07 21:13:15]

இனவாத மதவாத கோமாளி கூத்துக்களை காட்டி எமது தமிழ் மக்களை ஏமாற்றுவதை விடுத்து இவ்விடயத்திலாவது முறையான தீர்வைப் பெற்றுத் தாருங்கள்.


தொடரும் தாயக கடற்றொழிலாளர்களின் அவலங்களை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் தலைமைகள்...!

[2024-05-31 20:42:36]

இன்றைய காலத்தில் எமது தாயக கடற்றொழிலாளர்கள் அன்றாடம் தமது வாழ்வாதாரத்திற்கே போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எமது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சினைகளும் இதுவரை எவராலும் கண்டுகொள்ள முடியாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.


யாழ் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்கள் வலியுறுத்துவது எதனை..?

[2024-05-28 21:14:02]

வழக்கம்போல இம்முறையும் பௌர்ணமி தினமன்று யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இத்திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். இதில் மக்கள் அதிகமாக கலந்து கொள்வதாக தெரியவில்லை.


பூதாகரமாக மாறியுள்ள கச்சத்தீவு விவகாரமும் கண்டுக் கொள்ளாத எமது தமிழ் அரசியல் தலைமைகளும்..:

[2024-05-23 12:40:29]

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய எதிரொலியாக கச்சத்தீவு விவகாரம் வெளிப்பட்டுள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே . பாரதீய ஜனதா கட்சியினர் நாங்கள் ஆட்சி பீடம் ஏறினால் கட்டாயமாக கச்சத்தீவை மீட்போம் என சூளுரைத்து வரும் வேளையில் இவ்விடயம் இன்னமும் எமது தமிழ் அரசியல் தலைமைகளின் காதில் விழவில்லை போலும். எந்தவித சலனமும் இதுவரை தென்படவில்லை. சிறிய அளவில் கூட இவர்கள் தங்கள் எதிர்ப்பையோ கண்டனத்தையோ வெளிப்படுத்தாமல் இருப்பது ஏனோ ?


முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 33 வருடங்கள் நிறைவு..!

[2024-05-21 21:36:04]

இன்றைய தினம் இலங்கை, இந்திய நாடுகளின் வரலாற்றில் மறக்க முடியாத சோகத்தால் நிரம்பப் பெற்ற ஒரு நாளாகும். அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் தான் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலினால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டார். 33 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் இன்றும் மாறவில்லை.


பயங்கரவாதத்தின் தோல்வி !

[2024-05-20 14:13:52]

ஹிட்லர் ஏப்ரல் 30, 1945 அன்று பெர்லின் பதுங்கு குழிக்கு அருகில் தற்கொலை செய்து கொண்டார். ஹிட்லர் வேறொரு நாட்டிற்குத் தப்பிச் சென்று பின்னர் இயற்கையான காரணங்களால் இறந்தார் என்று நம்புபவர்களும் இருந்தனர். ஆனால் 2018 இல் பிரிட்டிஷ் செய்தித்தாள் வெளியிட்ட கட்டுரையில் என்ன தெரியவந்தது? நாசி தலைவர் உண்மையில் 1945 இல் இறந்துவிட்டார் என்பதை பிரெஞ்சு நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியது. மாஸ்கோவில் பாதுகாப்பாக உள்ள ஹிட்லரின் பற்களை பயன்படுத்தி நடத்திய ஆய்வின் மூலம் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது. ஹிட்லரின் மரணத்தைப் போலவே பிரபாகரனின் மரணத்திலும் நம்பிக்கை இல்லாத ஒரு கூட்டம் புலி ஆதரவாளர்களிடையே இருந்தது. அது 2009 மே மாதம். ஆனால் இப்போது அப்படிப்பட்ட குழுக்களைப் பற்றி நாம் கேள்விப்படுவதில்லை.


கிளிநொச்சியில் யுத்தத்தால் இறந்த அனைத்து இன மக்களையும் நினைவு கூரும் நிகழ்வு

[2024-05-18 14:41:10]

இந்நிகழ்வு " அனைத்து இன மக்களின் ஐக்கியம் " எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் மேடையாக்க வேண்டாம் - திருகோணமலை மக்கள் !

[2024-05-14 15:13:22]

புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலுக்காக தமிழ் மக்களின் உயிரை பலியிடாதீர்கள்


பெற்றோர்களே எதிர்கால சந்ததியினரை தவறாக வழிநடத்தாதீர்கள்

[2024-05-14 10:20:21]

இந்நாடு அனைவருக்கும் உரியது. இங்கு தமிழர் சிங்களவர் மற்றும் முஸ்லிம் என்ற பேதம் இல்லை. அவ்வாறு எமது பிள்ளைகளை வழி நடத்துங்கள்


<< Prev.Next > > Current Page: 3 Total Pages:5
சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கட்டுரைகள்
நிலவில் இன்று இரவு ஏற்படவுள்ள மற்றம்
2025-04-12 19:56:31
பிங்க் மூன் என்று அழைக்கப்படுகிறது.
பனங்கற்கண்டினால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!
2025-03-18 10:38:29
வெள்ளை சர்க்கரை உடல் நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
12 ராசிகளுக்கும் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்…?
2024-12-31 21:24:16
ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், அந்த வருடத்தில் நமக்கு எத்தகைய பலன்கள் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில், பொதுவாக எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அதற்காகவே இந்த 2025ம் வருடத்தின் பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. வருடத்தின் தொடக்கத்தில் அமையக்கூடிய கிரக நிலை மற்றும் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய பிரதான கிரகங்களின் இடநிலை மாற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே இந்தப் புத்தாண்டு ராசிபலன்கள் தரப்பட்டுள்ளன.
மாமூத் யானையின் உடல் மீட்பு
2024-12-25 12:07:24
மாமூத் யானைக் குட்டியின் உடலை...