4 நாட்களுக்கு பின் மியான்மர் நிலநடுக்கத்தில் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி
2025-04-02 14:28:23
மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டனர்.
2025-04-02 14:28:23

விண்வெளிக்கு மீண்டும் செல்ல தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
2025-04-02 10:22:33
மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறப்பீர்களா என்று கேட்டபோது, இரு விண்வெளி வீரர்களும் மீண்டும் பறப்போம் என தெரிவித்தனர்.
2025-04-02 10:22:33

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை - விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை
2025-04-01 16:05:04
இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை
2025-04-01 16:05:04

உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் - ஜப்பான் விஞ்ஞானிகள்
2025-03-31 12:11:31
பிளாஸ்டிக் நீண்ட காலம் மக்காமல் இருப்பதால், இது சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குக்கும் மற்றும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கிறது.இப்பிரச்சினையை தீர்க்க ஜப்பானில் உள்ள விஞ்ஞானிகள் புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளதாகவும்
2025-03-31 12:11:31

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் மயிலங்காட்டில் சிக்கிய நபர்!
2025-03-31 11:50:03
ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும் தெரியவருகிறது.
2025-03-31 11:50:03

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்...!!
2025-03-30 11:15:52
எதிர்வ்ரும் 2026 ஆம் ஆண்டில் நாட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
2025-03-30 11:15:52

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை செயற்பாடுகள் நேற்று முதல் மீள ஆரம்பம்.
2025-03-30 09:27:24
வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய உப்பளமான ஆனையிறவு உப்பு தொழிற்சாலை நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
2025-03-30 09:27:24

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!
2025-03-29 21:54:49
ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2025-03-29 21:54:49

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
2025-03-29 09:35:52
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேட்கொள்ளவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2025-03-29 09:35:52

மியன்மாரில் நில அதிர்வு - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
2025-03-29 08:48:00
163 பேர் உயிரிழந்ததாகவும், 732 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025-03-29 08:48:00

செங்கடலில் 44 பயணிகளுடன் கடலில் மூழ்கிய கப்பல்..!
2025-03-28 11:42:07
இன்று காலை எகிப்து-செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கடலில் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025-03-28 11:42:07

பாம்பன் பாலம் திறக்கப்படும் திகதி தோடர்பான அறிவிப்பு..!!
2025-03-28 11:13:23
இந்தியாவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் திறக்கப்படவுள்ள திகதி தொடர்பாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025-03-28 11:13:23

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்..!!
2025-03-28 09:43:11
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025-03-28 09:43:11

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு...!!
2025-03-27 15:49:19
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24 மற்றும்28,29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
2025-03-27 15:49:19

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது..!
2025-03-27 12:29:40
நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் இன்று காலை கடற்படையினரால் கைது செய்ப்பப்பட்டுள்ளனர் .
2025-03-27 12:29:40

யாழில் இரவோடு இரவாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா.!!
2025-03-27 12:19:21
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
2025-03-27 12:19:21

யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத சடலம்!
2025-03-27 11:53:48
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
<< Prev.Next > > Current Page: 4
2025-03-27 11:53:48
