கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல்.!
2025-06-17 12:38:27
கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் பயணித்த மோட்டார் வாகனம் மீது நேற்று (16) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2025-06-17 12:38:27

யாழில் கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது.!
2025-06-17 11:49:16
யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியில் நீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-06-17 11:49:16

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தினை மக்கள் தினமும் வழிபட அனுமதி..!
2025-06-16 20:13:14
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய நேற்றைய தினம் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2025-06-16 20:13:14

புதிய யாழ் மாநகர முதல்வர் - வடக்கு ஆளுநர் சந்திப்பு :
2025-06-16 19:20:28
யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (16) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
2025-06-16 19:20:28

இராணுவ புலனாய்வு பிரிவினரால் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு.!
2025-06-16 13:21:14
யாழ்ப்பாணம், வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கஞ்சாவுடன் படகு ஒன்று மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பன இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
2025-06-16 13:21:14

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பும் மத நல்லிணக்க பாதயாத்திரை!
2025-06-16 12:55:17
தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினரின் நிலையான சமாதானத்திற்க்காக மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இளைஞர்களின் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.
2025-06-16 12:55:17

முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைத் தொகுதியில் தீ பரவல்..!
2025-06-16 11:47:00
முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று (16) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளன.
2025-06-16 11:47:00

யாழில் வாள் வெட்டு.! நால்வர் படுகாயம்;
2025-06-16 10:37:27
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று முன்தினம் (14) சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
2025-06-16 10:37:27

"எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம்" கவனயீர்ப்பு போராட்டம்.!
2025-06-13 19:37:11
"எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம், புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம்" என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2025-06-13 19:37:11

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்.!
2025-06-13 18:09:33
இலங்கை இராணுவத்தின் 11ஆவது தளபதியான ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க (91 வயது) காலமானார்.
2025-06-13 18:09:33

விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்களி 35ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!
2025-06-13 12:47:14
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஞாபகார்த்த நிகழ்வு நேற்றுமுன்தினம் (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நடைபெற்றது.
2025-06-13 12:47:14

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் மகோற்சவம் 26ஆம் திகதி ஆரம்பமாகிறது.
2025-06-13 11:56:35
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
2025-06-13 11:56:35

யாழ். மாநகர சபையின் முதல்வராக மதிவதனி தெரிவு!
2025-06-13 11:07:51
யாழ்.மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி 19 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
2025-06-13 11:07:51

யாழில் விசேட அதிரடிப் படையினரால் வெடிமருந்து மீட்பு!
2025-06-12 20:03:12
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2025-06-12 20:03:12

அகமதாபாத் விமான விபத்து.!!
விமானத்தில் இருந்த 242 பேரும் பலி.!!! (photos)
2025-06-12 19:13:50
அகமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்பதை சில நிமிடங்களுக்கு முன்பு ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது.
விமானத்தில் இருந்த 242 பேரும் பலி.!!! (photos)
2025-06-12 19:13:50

யாழில் கரை ஒதுங்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மூலப்பொருள்.!
2025-06-12 11:34:28
யாழ்ப்பாணத்தில் கடற்கரையோர பகுதிகளில் சூழலுக்கும், மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருள் பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
2025-06-12 11:34:28

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.!
2025-06-12 10:43:56
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய (11) புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
<< Prev.Next > > Current Page: 4
2025-06-12 10:43:56
