மக்கள் மகிழ்ச்சியில் - யாழ்.பலாலி ஊடாக கே.கே.எஸ் வரை செல்லும் பேருந்து
[2025-04-10 19:25:51] இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764 ஆம் இலக்க வழித்தட பேருந்துகள் பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை சென்றடைந்து , அதனூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் எனவும் கூறப்படுகின்றது.
நல்லூர் பகுதியில் டிப்பர் வாகனமொன்று விபத்து!
[2025-04-09 12:38:07] சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
[2025-04-09 11:06:07] பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு - ச.தொ.ச விற்பனை நிலையங்களில் புதிய திட்டம் அறிமுகம்
[2025-04-08 11:40:58] 21 ச.தொ.ச விற்பனை நிலையங்களில் ஆரம்பகட்டமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
குருநாகல் எரிபொருள் நிலைய தீ - விபத்தில் நால்வர் உயிரிழப்பு
[2025-04-08 11:19:53] நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடு ஒன்றில் தீ - பெறுமதியான பொருட்கள் நாசம்
[2025-04-08 10:53:14] உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
மருந்தாளரை நியமிக்குமாறு கோரிக்கை!
[2025-04-06 19:07:57] கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் .........
தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு
[2025-04-06 13:04:43] அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இலங்கையிலிருந்து புறப்பட்டார்...
[2025-04-06 12:50:16] இந்தியப் பிரதமர் தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடருந்து பாலத்தை இன்று (06) திறந்து வைக்கவுள்ளார்.
பற்பசைக்குள் இருந்த போதைப் பொருள்...,
[2025-04-06 11:58:54] ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும்...
யாழ் - நாகபட்டினம் கப்பல் சேவை
[2025-04-04 19:13:28] கப்பல் சேவையானது சீராக சேவையில் ஈடுபடுவதாகவும்...
15 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் வைத்து மூவர் கைது!
[2025-04-04 10:33:30] 25-32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பாம்பை யாழ்ப்பாணத்தில் கைகளால் பிடித்த குருக்கள் - நேர்ந்த சோக சம்பவம்
[2025-04-04 10:15:10]7 இலட்சம் பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பம்
[2025-04-03 10:50:16] உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்கான அரச அதிகாரிகள் குறித்த தகவல் கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கோர விபத்து - சோகத்தில் தவிக்கும் குடும்பம்
[2025-04-03 10:34:06] சாகவச்சேரியைச் சேர்ந்த நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.