கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு..!
[2025-03-09 08:55:34] கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய யாழ்ப்பாணம், கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத விடுதி முற்றுகை; பெண்கள் மூவர் கைது !
[2025-03-08 09:25:53] மட்டக்களப்பு, பாசிக்குடா பகுதியில் ஹோட்டல் என்ற பெயரில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் தவறான தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.
சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான விசேட அறிவிப்பு :
[2025-03-08 08:51:43] கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆனையிறவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர்கள்
[2025-03-07 19:40:15] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏனைய உப்பளமான குறிஞ்சா தீவு உப்பு பாத்தியிடும் இடம் மற்றும்...
14 இந்திய மீனவர்கள் கைது
[2025-03-07 19:21:45] மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் நேற்றிரவு 14 பேர் கைது செய்யப்பட்டதாக ....
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு இன்று அமைச்சர்கள் விஜயம்
[2025-03-07 19:02:32] உரிய ஆய்வுகள், கலந்துரையாடல்களின் பின்னர், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 150 சிகரெட் பெட்டிகளுடன் சிக்கிய நபர்!
[2025-03-06 19:00:41] புதுக்குடியிருப்பு பகுதி சேர்ந்த 45 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு ஆளுநரின் மக்கள் குறைகேள் சந்திப்பு!
[2025-03-06 12:43:38] நேற்றையதினம் (05) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது
கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை! - நால்வர் கைது
[2025-03-06 10:37:05] கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி இலங்கையில் மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் தயாரிப்பு!
[2025-03-06 10:14:44] மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல், இலங்கையில் நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
யா.ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் Clean Sri Lanka வேலைத்திட்டம்
[2025-03-05 19:38:37] இந்நிகழ்வில் 10வது விஜயபாகு படையணியின் இராணுவத்தினர் பாடசாலை பழைய மாணவர்கள், அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கதவு உடைத்து நகை திருட்டு
[2025-03-05 19:03:32] கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரூபாவின் பெறுமதி
[2025-03-05 12:16:34] அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.95 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 299.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பல்கலை மாணவன் தந்தையின் தாக்குதலில் காயம்
[2025-03-05 12:03:59] பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மகனே சம்பவத்தில் இவ்வாறு காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
[2025-03-05 11:42:14] கோப்பாய் பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழே விழுந்த நிலையில் நேற்றையதினம் (03) உயிரிழந்துள்ளார்.
யாழில் ஏற்பட்ட விபத்து
[2025-03-04 20:05:05] காயமடைந்த இரு பெண்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.