தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நிமிக்க நடவடிக்கை..!
[2025-02-06 08:59:18] தமிழ் மொழி பேசும் அல்லது தமிழர்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
24 மணிநேரமும் கடவுச்சீட்டு விநியோகம்: அரசாங்கம் எடுத்துள்ள துரிதமான முடிவு...!
[2025-02-05 21:39:47] ஒரு நாளைக்கு 4,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு அரச துறைகளில் வேலைவாய்ப்பு !
[2025-02-05 12:04:51] இலங்கையின் அரசத் துறைகளுக்கு 35,000 பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அறிவித்துள்ளார்.
பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது!
[2025-02-05 11:13:09] இந்தியாவிலிருந்து பல கோடி பெறுமதியான "குஷ்" போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை...!
[2025-02-04 20:56:53] இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் இன்று (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட 77வது சுதந்திர தின நிகழ்வு.!
[2025-02-04 18:25:39] இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மூவின மக்களின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தினை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு..!!
[2025-02-03 21:28:13] 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையதினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் தங்கள் அவதானமாக இருப்பது அவசியம் - வடக்கு ஆளுநர்
[2025-02-03 14:43:01] தங்கள் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் தற்போதைய இளம் சமூகத்தை திசைதிருப்பும் செயற்பாடுகளில் சிக்காமல் உங்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும்
முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டங்கள்!
[2025-02-03 10:23:17] 4 அடி உயரம் வரை வளர்க்கப்பட்ட 2,153 கஞ்சா செடிகளையும்
77வது சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்.!
[2025-02-02 20:59:27] இம்முறை தேசிய மறுமலர்ச்சியில் இணைவோம் என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்க வளாகத்தில் 77வது சுதந்திர தின விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் உயிரிழந்த பன்றிகள்!
[2025-02-02 10:41:24] 75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்...
ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்! - அதிகரிக்கவுள்ள தொழில் வாய்ப்பு
[2025-02-01 12:13:43] 03 கைத்தொழில் மையங்களை வட மாகாணத்தில் அமைக்க...
வானிலையில் நாளை(02) முதல் ஏற்படவுள்ள மாற்றம்
[2025-02-01 11:51:51] நாளை (02) முதல் நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு....
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
[2025-01-31 14:43:58] அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.