கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பம்.
[2025-03-14 11:19:14] கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகி நாளை சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!
[2025-03-14 10:39:57] நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன்(14) நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பணிப்பெண்களுடன் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட புலம்பெயர் தமிழருக்கு பயணத்தடை!
[2025-03-13 10:38:49] ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணியான புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாணவனின் சாதனை; இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு!
[2025-03-13 09:22:02] வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலின் போது இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தின் ஊடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.
பெண் மருத்துவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது!!
[2025-03-12 13:07:38] அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (12) காலை அநுராதபுரம், கல்னேவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராம உத்தியோகத்தரை தாக்கிய பெண்கள் இருவர் கைது!
[2025-03-12 12:20:05] கிளிநொச்சி, கரைச்சி பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை! கண்டித்து வேலை நிறுத்தம்;
[2025-03-12 12:00:25] அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பெய்த கன மழையால் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு
[2025-03-12 10:37:51] ஜே/409 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
[2025-03-12 10:18:05] இதனை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் ...
அர்ச்சுனாவை வன்மையாக கண்டிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
[2025-03-11 16:45:16] மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மத உணர்வுகளை தூண்டும் நிலையை உருவாக்கக் கூடும்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள தபால் தொழிற்சங்கங்கள்.!
[2025-03-11 10:07:03] தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து 18 ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
[2025-03-10 12:00:09] முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற நபரொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்....
உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆலோ பிளாக் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம்
[2025-03-10 11:39:08] உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசை தரவரிசையிலும் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களிலும் முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கட்டுநாயக்கவில் கைது!
[2025-03-10 10:46:30] கட்டுநாயக்க விமான நிலையத்தில் 17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருடன் கனேடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்;
[2025-03-09 13:19:09] தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்டாயமாக்கப்படும் நடைமுறைகள்;
[2025-03-09 09:58:15] உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சி அடுத்த தேர்தலில் தனித்தே போட்டியிடும்!
[2025-03-09 09:23:11] இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.