ஜனாதிபதி தேர்தலும் மலையக மக்களும்...!!
[2024-08-09 10:59:29]
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடகிழக்கிலுள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து நேற்றைய தினம் பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்து விட்டார்கள். ஆனால் இப்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எமது மலையக மக்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றனர் என்பதே மிகப் பெரிய கேள்வி.
பொது வேட்பாளர் யார்..? இழுத்தடிக்கும் தமிழர் தரப்பு...!
[2024-08-07 16:19:02]
நேற்று முன்தினம் இடம்பெற்ற பொது வேட்பாளர் தெரிவு கூட்டத்தில் பொது வேட்பாளர் யார் என்று தீர்மானம் எட்டப்படவில்லை என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். நேற்றைய கலந்துரையாடலில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தேர்வு செய்வதில் நீண்ட விவாதங்கள் இடம் பெற்று விவகாரமானதால் பொது வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் பொதுவேட்பாளர் சிந்தனை யாருக்காக..?
[2024-08-01 21:00:25]
தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் பொது வாழ்வில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கும் பாரம்பரியம் மிகவும் பலவீனமாகவுள்ளது. கட்சிகளும் அவ்வாறே பொருத்தமான கட்டமைப்பு இல்லாத பின்னணியில் தான் இயங்குகின்றன. இருக்கின்ற கட்டமைப்புகளும் பலவீனமாக இருப்பதினால் தான் இன்று சில கட்சிகள் நீதிமன்றம் ஏற வேண்டி இருக்கிறது.
திரைப்பட கதாநாயகர்களாகும் எமது மலையக அரசியல்வாதிகள்
[2024-07-29 12:29:29]
ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது அத்தகைய அடையாளத்தை நாம் தொலைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
பணப்பெட்டிக்குள் அடங்கிப்போனதா பொதுவேட்பாளர் கூக்குரல்கள்
[2024-07-22 10:48:15]
தயவு செய்து எதிர்வரும் தேர்தலில் தாயகத்தை கூறுப்போட்டு விற்க முயலும் இத்தகைய வயது முதிர்ந்த கள்வர்களை விரட்டிவிட்டு இனிவரும் காலங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டியது தமிழ் மக்களாகிய எமது கடமையாகும்.
மாறப்போகும் மலையக கலாசாரம் ?
[2024-07-16 15:00:34]
மருத்துவ வசதிகள் தேவைப்படுவோர் எத்தனையோ பேர் உள்ளனர் அவர்களுக்கு உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவலாம். இலவச மேலதிக வகுப்புகள் ஏற்பாடு செய்யலாம், கற்றல் உபகரணங்கள் வழங்கலாம்.
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் - கண்டுக்கொள்ளாத தமிழ் தலைமைகள்?.....
ஒரு வைத்தியர் வந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அங்கு நடக்கும் இத்தனை ஊழல்களையும் முறைகேடுகளையும் கண்டறிந்துள்ளார். ஆனால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது தமிழ் பிரதிநிதிகள் இத்தனை காலமும் எமது மக்களின் இவ்வாறான குறைபாடுகள் பற்றி அறிந்திருக்கவில்லையா?
[2024-07-10 19:05:06]
ஒரு வைத்தியர் வந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அங்கு நடக்கும் இத்தனை ஊழல்களையும் முறைகேடுகளையும் கண்டறிந்துள்ளார்.
அரசியலாகிப்போன இறுதிக்கிரியைகளும் இறப்பும்!
[2024-07-08 12:01:47]
அனைத்துமே எதிர்கால தேர்தல் வாக்கு வங்கிகளை தற்போதே தயார்ப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டன.
இறப்பில் அரசியல் இலாபம் தேடும் எமது தமிழ் அரசியல்வாதிகள்..!
[2024-07-03 21:03:26]
சம்பந்தன் ஐயாவின் இறப்பபில் ஒளிந்துக்கொண்டு அரசியல் நடத்தும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள். சொல்வதற்கில்லை எனும் அளவிற்கு பின்னணியில் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பதவிச் சண்டைகளில் மூழ்கி இருக்கும் அவர்களினால் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது கூட தெரியவில்லை.
தலைமை பதவிக்கான போட்டியில் தள்ளாடும் தமிழரசுக்கட்சியின் தலைவர்கள்?
[2024-07-02 21:04:59]
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் ஆர். சம்பந்தன் ஐயா அவர்களின் மறைவினைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக தலைமை பொறுப்பை கைப்பற்றுவது யார் என்பதற்கான போட்டி இப்பொழுதே ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகின்றது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தின் உட்பிரிவுகள்கூட அறிந்திராத தமிழ் தலைமைகள்.....??
[2024-07-01 16:18:01]
கச்சத்தீவு விவகாரம் குறித்து மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. மீனவப்பிரச்சினை எழும்போதெல்லாம் கச்சத்தீவுப் பிரச்சினை தலைதூக்கும் என்பது நாம் அறிந்ததே.
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் இயற்கை எய்தினார்..!
[2024-07-01 12:05:30]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்கள் காலமானார்.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 91 ஆவது வயதில் காலமானார்.
இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.
தீவிரமடையும் கடற்றொழிலாளர் பிரச்சினை: மௌனம் காக்கும் தமிழ் தலைமைகள்....!
[2024-06-27 20:45:15]
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தீவிரமடைந்துள்ளமை தெற்காசிய பிராந்தியத்தை சற்று பரபரப்படைய செய்துள்ளது. நேற்றையதினம் அவசர அவசரமாக இரு அரசாங்கங்களுக்குமிடையிலும பேச்சுவார்த்தை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கம் தங்களது மீனவர்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
கலந்துரையாடலில் மறந்து போன எமது தாயக கடற்றொழிலாளர்களின் கண்ணீரும் கச்சத்தீவும்..!!
[2024-06-24 21:04:26]
கடந்த வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கும் எமது தமிழரசியல் தலைமைகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இனிமேல் இன்டர்நெட் இல்லாமலும் இயங்கும் வாட்ஸ்அப்..!!
[2024-06-20 10:36:18]
அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் செயலி தற்போது இணையம் இல்லாமல் ஆவணங்களை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!
[2024-06-17 09:40:22]
ஆனால், ஒரு நபர் பச்சை குத்திக்கொள்வதற்கு எவ்வளவு அதிகமாக மை பூசப்படுகின்றாரோ, அந்த அளவுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோய்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது.










